இலங்கை செய்திகள்
மாகாண சபை உறுப்பினருக்கு 27 வரை விளக்கமறியல் ஆசிரியையை முழந்தாளிட வைத்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். ...
யாழ். மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உதகையிலுள்ள வெலிங்டன் ராணுவப்பயிற்சி பள்ளியில் கடந்த 7-6-2013 முதல் சிங்கள படையை சார்ந்த இருவருக்கு ...
சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சோதிட நம்பிக்கையில் அதிகம் நாட்டம் கொண்டவர். அவர் முன்னெடுக்கும் சகல விடயங்களிலும் சோதிடர்களின் கணிப்பின்படி நடத்தி வருகிறது. இந்நிலையில் ...
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ...
இலங்கையில் உள்ள 30 தனிப்பட்டவர்களும், இரண்டு கம்பனிகளும் கடல்கடந்து வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளை பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு ஊடக செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் ...
திருகோணமலை கோணேசபுரி சுனாமி குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கோணேசபுரி சுனாமி குடியிருப்பில் தற்போது 372 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இதில் 249 வீடுகளில் மட்டுமே மக்கள் ...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பெரிய, பெரிய குற்றச் செயல்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்து பல மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது என்று பொலிஸார் ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்
இந்தியா செய்திகள்
ஜி 20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன்
வரலாறில் இன்று
ஐரோப்பா செய்திகள்
ஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என ஜப்பான் பிரதமர் "ஷின்சோ அபே" ...
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ...
அமெரிக்காவும் ஐரோப்பாவும் பரிஸ் வான் பரப்பில் தமது பலத்தை நிரூபிக்கப் போகின்றன. உலகப் புகழ்பெற்ற PARIS AIRSHOW LE BOURGET எனும் 50வது வான் கண்காட்சி லூ ...
அவுஸ்திரேலியாவில் அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ...
கனட மற்றும் அமெரிக்க செய்திகள்
உலக செய்திகள்
லண்டன்: "அம்மாவின் சமையல் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே...' என்ற ஏக்கத்தில் இருந்த, பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான ஷெலினா துனா, ...
டோக்கியோ: ஜப்பானின் அணுஉலைத் தொழில் நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு வழங்க 60 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் ...
ஜகார்த்தா: எரிவாயு விலைகளை 33 விழுக்காடு வரை உயர்த்த இந்தோனீசிய நாடாளுமன்றம் நேற்று விவாதித்தது. நாட்டின் ...
இலங்கையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்ய ...

























